طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
أَيُّهَا المَبْعُوثُ فِينَا
جِئْتَ بِالأَمْرِ المُطَاعْ
எங்கள் மத்தியில் அனுப்பப்பட்டவரே
நீங்கள் கட்டளையுடன் வந்துள்ளீர்கள்
جِئْتَ شَرَّفْتَ المَدِينَةْ
مَرْحَباً يَا خَيْرَ دَاعْ
நீங்கள் மதீனாவை கௌரவித்தீர்கள்
வரவேற்கிறோம், அழைப்பவர்களில் சிறந்தவரே
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
مَرْحَباً يَا مُصْطَفَانَا
نُورُكَ الغَالِي أَضَاءْ
வரவேற்கிறோம், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவரே
உங்கள் மதிப்புமிக்க ஒளி பிரகாசித்தது
رَغْمَ أَنْفِ المُلْحِدِينَ
فَيْضُهُ عَمَّ البِقَاعْ
அநேகர்களின் விரோதத்தினையும் மீறி
அதன் பெருக்கு நிலங்களை நிரப்பியது
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
أَشْرَقَتْ شَمْسُ الكَمَالِ
بِكَ يَا بَاهِي الجَمَالْ
முழுமையின் சூரியன் உங்களால் உதித்தது
அழகில் அழகானவரே
جَلَّ مَنْ سَوَّاكَ حَقّاً
دَائِمَاً لِلخَيْرِ سَاعْ
உங்களை உருவாக்கியவர் உயர்ந்தவர்
எப்போதும் நன்மையை நாடுபவர்
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
صَفْوَةُ البَارِي مُحَمَّدْ
دُرَّةٌ لِلكَائِنَاتْ
பரமன் தேர்ந்தெடுத்த முகம்மது
உலகின் முத்து
مَدْحُهُ بَلْسَمُ رُوحِي
وَ لَهُ يَحْلُو السَّمَاعْ
அவரை புகழ்வது என் ஆன்மாவின் மருந்து
அதை கேட்க இனிமையாக உள்ளது
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
يَا خِتَامَ الأَنْبِيَاءِ
يَا إِمَامَ الأَوْلِيَاءْ
நபிமாரின் இறுதி
அவுலியாவின் தலைவர்
رَحْمَةً أُرْسِلْتَ طـٰــهَ
مُنْقِذاً بَعْدَ الضَّيَاعْ
தாஹா, நீங்கள் அனுப்பப்பட்ட கருணை
இழப்பிற்குப் பின் மீட்பவர்
طَلَعَ البَدْرُ عَلَيْنَا
مِنْ ثَنِيَّاتِ الوَدَاعْ
மதிவெள்ளி எங்களை நோக்கி உதித்தது
விடாயின் பள்ளத்தாக்கிலிருந்து
وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا
مَا دَعَا لِلَّهِ دَاعْ
நன்றி செலுத்துவது எங்கள் கடமை
அல்லாஹ்விற்கு அழைப்பவர் அழைக்கும் போது
صَلَوَاتُ اللهِ تُهْدَى
لَكَ مِنَّا وَ السَّلَامْ
அல்லாஹ்வின் ஆசீர்வாதங்கள்
உங்களுக்கு எங்களிடமிருந்து சமாதானம்
يَا أَبَا القَاسِمِ يَا مَنْ
أَمْرُهُ دَوْماً مُطَاعْ
அபுல் காசிம், எப்போதும்
அவரின் கட்டளை ஏற்றுக்கொள்ளப்படும்